9th New Tamil Book chapter 1.2 தமிழோவியம்

9th New Tamil Book chapter 1.2 தமிழோவியம்
: :
தமிழோவியம் (9th New Tamil Book)
1. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்? ஈரோடு தமிழன்பன்
2. "காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே" என்ற கவிதையை எழுதியவர் யார்? ஈரோடு தமிழன்பன்
3. எத்தனை எத்தனை, விட்டு விட்டு என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக? அடுக்குத்தொடர்
4. ஏந்தி என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக? வினையெச்சம்
5. காலமும் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக? முற்றுமை
6. "ஒரு பூவின் மலர்ச்சியும் ஒரு குழந்தையின் புன்னகையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்"என்று கூறியவர் யார்? ஈரோடு தமிழன்பன்
7. ஈரோடு தமிழ்ப்பனின் இயற்பெயர்? ஜெகதீசன்
8. ஸைக்கூ, சென்றியு, லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்தவர் யார்? ஈரோடு தமிழன்பன்
9. ஈரோடு தமிழ்ப்பன் "வணக்கம் வள்ளுவ"என்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு? 2004
10. ஈரோடு தமிழ்ப்பனின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் எது? தமிழ்ப்பன் கவிதை
11. "இனிமையும் நீர்மையும் தமிழேனல் ஆகும்"எனக் கூறும் நூல்? பிங்கல நிகண்டு
12. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"என்று பாடியவர் யார்? பாரதியார்
13. உலகத் தாய்மொழி தினம்? பிப்ரவரி - 21
14. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை? இலங்கை, சிங்கப்பூர்