இவ்விருது, மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறைகளில் சிறந்த விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை, ஒரு செப்புப் பட்டயம் மற்றும் ஒரு பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுக்காக 6 சிறந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
2025–2026 ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள்:
மரபுவழி ஓவியம் – எம். பாலசுப்பிரமணியன்
மரபுவழி சிற்பம் – டி. ஸ்ரீகண்ட ஸ்தபதி, டி. பத்மநாபன்
நவீன பாணி ஓவியம் – ஜி. வில்வநாதன், எம். ராஜா
நவீன பாணி சிற்பம் – எஸ். சாந்தி